"The grass is not, in fact, always greener on the other side of the fence. Fences have nothing to do with it. The grass is greenest where it is watered. When crossing over fences, carry water with you and tend the grass wherever you may be."
நன்றி
Get link
Facebook
Twitter
Pinterest
Email
Other Apps
நன்றி திரு சியாம் அவர்களுக்கு! ரொம்ப நாளாக தமிழ் font use பன்னனும் blog-இல் அப்படிங்கிற ஆசைய நிரைவேற்றியதற்கு! thanks a lot!
நீ கண்டதிலேயே மிகக் கொடுமையான கனவைப்பத்தி எழுது என்று அன்பு அண்ணன் கார்த்திக் கேட்டுக் கொண்டதுக்காக இந்த பதிவு. Before that, some research on why we dream: Dreams focus upon our thoughts and emotions, and deal with immediate concerns in our lives, such as unfinished business from the day, or concerns we are incapable of handling during the course of the day. Dreams can, in fact, teach us things about ourselves that we are unaware of.Many scientists have worked upon things they dreamt and have landed on success. Sigmund Freud, one of the fathers of modern psychology, believed dreams to be symbolic of any number of things buried deep within our minds and our memories. Not everyone remembers their dreams.Our dreams may shock, disgust or delight us, or they may be so vivid that the emotions they provoke can affect our mood for the entire day.Also some people who are very in touch with their emotions recall their dreams very well. Others, with "alexithymic" personalities (people f
சென்ற முறை மதுரை போனபோது, என் பீரோவின் கடைசி தட்டில் வைத்திருந்த புத்தகங்களை அடுக்கும் யோசனை தோன்றியது.புத்தகங்களை வெளியே எடுத்து, தூசித்தட்டி அடுக்கி வைத்தேன். ஒரு பெரிய புத்தகத்திலிருந்து, ஒரு சின்ன தொலைபேசி டயரி கீழே விழுந்தது. திறந்து பார்த்தால், அது 1997 - 2000 என்னோடு படித்த, பழகிய நண்பர்களின் தொலைபேசி எண்கள்.அப்போது எல்லாம் மதுரை DoT நம்பர்களில் 6 எண்கள்தான் இருக்கும் (605033 போல), இப்போதும் அந்த எண்களை தக்க வைத்திருந்தால், முன்னால் 2 சேர்த்து அழைக்க வேண்டும்,(2605033). எனக்கு நல்ல ஞாபகத்திறன், முக்கால்வாசி பெயருக்குறியவர்களை நினைவுக்கூறமுடிந்தது, முகம் கூட மறக்கவில்லை. என் மகன் தூங்கிக் கொண்டிருந்தார், அதனால் நான் வேலை ஏதுமின்றி தான் இருந்தேன்.அப்போது தான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, "எல்லா நம்பர்களையும் அழைத்து பார்த்தால் என்ன?" என்று. ஒருவேளை நம் நண்பர்கள் தொலைபேசியை எடுக்காவிட்டாலும்,யார் யார் எங்கு இருக்கிறார்கள் என்று பிறரிடம் கேட்டுக்கூட தெரிந்துக்கொள்ளலாமே என்று நினைத்தேன். சிலர் மிகவும் ஆச்சிரியத்தோடு பேசினர்,சிலரின் அம்மா/அப்பாவோடு பேசத்தான் முட
தொலைத்தவை தேடுவது உலக இயல்பு, தொலைக்காதவற்றையும் தேடிக்கொண்டு இருப்போர் மத்தியில் இன்று நாம், மனிதம் தேய்ந்துபோய் பணம் பண்ணும் எண்ணம் மட்டும் மேலோங்கி நிற்கும், இந்த புதுயுகத்தில் நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.. நிம்மதியாக இரவில் உறங்கி காலையில் கவலையற்று எழுவது நம் கனவுகளில் மட்டுமே, அனைத்தும் இருந்தும் இல்லாதது போல் ஒரு வெறுமை, உயிராக நேசிக்கும் சிலரைக்கூட சில நேரம் சந்தேகத்துடன் பார்க்கிறோம், யாரென்றே தெரியாத சிலரை முழுக்க நம்புகிறோம், உண்மை, நம்பிக்கை இவற்றையும் தேடுகிறோம்.. நாம் செய்த நல்லவை எல்லாம் மறந்து, செய்யாதவற்றை பற்றி பேசி,குற்றம் சொல்லும் மாந்தர் நடுவில் திணறுகிறோம் பேசாத சில வார்த்தைகளுக்காகவும், பேசியவைக்காகவும் வருந்துகிறோம் என்ன பேசுவது- வார்தைகளை தேடுகிறோம்.. அன்போடு சமைத்த அனைத்திற்கும் தனிருசி உண்டு, பணம் அத்தனையும் கொட்டிக் கொடுத்தாலும், பிரியமாக அமர்ந்து பேசி உணவு பரிமாற,புசிக்க யாருக்கும் நேரம் இல்லை, மனமும் இல்லை, எதனை உண்டாலும் calorie கணக்கு பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம், நினைத்தவை உட்கொள்ள ஒருசாராருக்கு யோகம் இல்லை- காரணங்கள் எத்தனையோ, எதன் தேடல் இது என்ற
Comments
அதுவும் என்னோட பேர போஸ்ட்ல போட்டு அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்(இது வடிவேலு ஸ்டைலு) :-)